பாவை விழி
வழி ஓடும்
செவ்வரி நரம்போ..
இல்லை
மலர்ந்தும் மலராத
மழலையின் விழிவண்ணமோ?
வண்ணங்களில் எண்ணத்தூரிகை

முதல் வரவுக்கு..இட்லி..அல்ல இட்லிப் பூக்கள்..
பூக்கள் என்றாலே அழகுதான்.. எப்போதும் மலர்ச்சி..இன்று பூத்து, நாளை வாடலாம்..அது குறித்து வருத்தமில்லை..மலர்ச்சி..மலர்ச்சி..
இந்த நிமிடம் மகிழ்ச்சியாக வாழ... வாழ்ந்திடுவோம்..