In Focus

   

Visitors


My blog is worth $1,693.62.
How much is your blog worth?

Showing posts with label இடங்கள். Show all posts
Showing posts with label இடங்கள். Show all posts

Sunday, April 13, 2008

வளைவுகள்

வளைவுகள்...
பாதையில் மட்டுமல்ல....
கட்டிடத்திலும் அழகுதான்...
- Place : Manchester,UK.

Sunday, March 23, 2008

Chester


Chester city center

Thursday, April 26, 2007

நகைக்கும் கீழுதடு!

Image and video hosting by TinyPic



புல்வெளியில்

வில்லம்பு....

நகைக்கின்ற

கீழ் உதடோ?


- SanFrancisco,California.

Wednesday, September 13, 2006

கோபுர வாயிலிலே...

ஆலயம் தொழுவது
சாலவும் நன்று..
அமெரிக்காவிலும்தான்..
இடம்: லிவர் மூர், சிவா-விஷ்ணு ஆலயம்,கலிஃபோர்னியா

Saturday, July 08, 2006

சிலந்திவலை


சிலந்திவலையாய்
கம்பிவலையில்
ஒரு
தொங்கு பாலம்!

இடம்: சான்ஃபிரான்ஸிஸ்கோ,கலிஃபோர்னியா

Place: SanFrancisco,CA.

Monday, June 26, 2006

ஏழில் ஒன்று எழிலாக


ஏழில் ஒன்று
காதலின் சின்னமென்று
எழிலாய் நிற்குதங்கு
'லேகோலாண்ட்'
பொம்மை நகரிலே!
பதிக்கிறேன்
உங்கள்
பார்வைக்கிங்கு!

இடம்: லிகோலேண்ட், சாண்டியாகோ
Place: LegoLand, Sandiago, CA,USA

Friday, June 16, 2006

பரமன் - சிவன்



ஆதி சிவன்
அமர்ந்த படியே
அருள் பாலிக்க
அவன்
தாழ் பணிய
அடியார்கள்
கூட்டம்!
இடம் : கெம்ப் போர்ட், பெங்களூர்
Place: Kemp Fort, Bangalore,India.

Wednesday, June 07, 2006

பூமராங்கின் முழுவடிவம்


புதைந்த
பூமராங்கின்
முழு
வடிவம்...
இடம்:
செயிண்ட் லூயிஸ்,

Tuesday, June 06, 2006

பூமராங்க்


வானை
நோக்கி
எறியப்பட்ட
பூமராங்க்

திரும்பி
வந்து
பூமியில்
புதைந்ததோ?


இடம்: செயிண்ட் லூயிஸ், ஆர்ச்

Sunday, June 04, 2006

காலைக்கதிர்


மனசு
மயங்கும்
காலைக்கதிரின்
மஞ்சள்
அழகு!
இடம்: சென்னைக்கடற்கரை

Saturday, June 03, 2006

ஒளியில் கோபுரம்



இரவின்
அமைதி!
ஒளியில்
கோபுரம்!
லிவர் மூர் கோயில், கலிஃபோர்னியா

Thursday, June 01, 2006

குகைப்பாதை


மலையைக் குடைஞ்சி

அமைந்த பாதை

உல்லாச சவாரிக்கு...

தண்ணீரோ...தரையோ?



தண்ணீரோ..தரையோ..

பாண்டவர் மாளிகையின்
நீராழி மண்டபம் போல?

இடம்: ஹெர்ஸ்ட் கேஸ்டில், கலிஃபோர்னியா..

Wednesday, May 31, 2006

மாமல்லன் சிற்பம்



மாமல்லன் ஓவியம்..

மனதில் நிலையம்.

Monday, May 29, 2006

தண்ணீர்த் தாமரை



தண்ணீரில் தான்
தாமரை பூக்கும்...
தண்ணீரே இங்கு தாமரையாக...
இரவில் பூத்த தாமரை!